தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலுக்கு 15,000 தொழிலாளர்களை இந்தியா வேலைக்கு ஆட்களை அனுப்ப தேர்வு .

 

இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பை பெற இந்திய அரசின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மேலும் குறைந்த வேலைவாய்ப்பு பயிற்சியுடன் முடித்தவர்கள், மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இதற்காக பி ஐ பி ஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணிக்கு 10,000 பேர்களும், பராமரிப்பு பணிகளுக்கு 5000 பேர் இந்தியர்களும் தேவைப்படுகின்றனர் என இஸ்ரேல் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை குடியேற்றம் மற்றும் எல்லை ஆணையம் பி ஐ பி ஏ விடுத்துள்ள கோரிக்கையில் கட்டுமான பிரிவில் பணி செய்வதற்காக பத்தாயிரம் பேர் , சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற 5000 பேர் தேவைப்படுகின்றனர்.

 இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முதல் சுற்றில் 16, 832 பேர் அந்தந்த ட்ரேடுகளில் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் 10,349 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தவிர, இரண்டாவது சுற்று மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு ,உணவு, தங்கும் இடம் ஆகியவற்றுடன் மாதம் ரூபாய் 1. 9.2 லட்சம் சம்பளம் கிடைக்கும் என தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது.

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
நாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .
படம்
சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .
படம்
திமுகவின் ஒன்றிய துணை செயலாளர் சேது முருகானந்தம் தன்னுடைய கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் போட்டுள்ள சட்டம் கூட தெரியாமல் பேசுவது என்ன ?
படம்