கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம்! விவசாயத்தை வேரோடு அழித்து, மக்களை சோம்பேறி ஆக்கிய திட்டத்தில்! மிகப்பெரிய ஊழலா ? அதற்கு தான் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லையா? அதை வைத்து தான் திமுக போராட்ட அரசியலா ?
தமிழ்நாட்டில் மக்களை சோம்பேறி ஆக்கி ,விவசாயத்தை அழிக்கின்ற ஒரு திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம். ஆனால், இந்த திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார திட்டம் என்று அரசியல் கட்சிகள் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதற்காக திமுக நேற்று கிராம சபை கூட்டம் என்று சொல்லி ,அதை மக்களிடம் ஒரு பொய்யான ஆர்…
படம்
கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?
கூட்டுறவுத் துறையில்  நிர்வாகத்தில் சரியான முறையில் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்படுவதில்லை. இது தவிர, இன்னும் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக கணினி மயமாக்கப்படவில்லை. அதாவது வரவு செலவு கணக்குகள் கணினி மயமாக்கப்படவில்லை.  எப்படி பஞ்சாயத்து நிர்வாகத்தில் மக்களுக்கு வெளிப்…
படம்
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமா? மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல .
திமுக அரசு ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது சட்டப்படி ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது ஒரு மதம் சார்ந்த அரசியல் நடத்துகிறார்களா? நாட்டில் சிறுபான்மை மதம் வேறு, பெரும்பான்மை மதம் வேறு என்று தரம் பிரித்துக் கொள்கிறார்களா?  சட்டம் என்பது ஒரு மதத்தி…
படம்
சீம கருவேல மரத்தின் சார்கோல் வியாபாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிந்து, இனி இதற்கு அரசு பொது ஏலத்தை அறிவிக்காவிட்டால்! நீதிமன்றமே! பொது ஏலத்தை அறிவிக்கும் . - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 20…
படம்
மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. - youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனர்- வரதராஜன்.
மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. - youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி  மக்கள்  கட்சியின் நிறுவனர்- வரதராஜன். தமிழ்நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட…
படம்