திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? - RTI தகவல் .
அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் ம…
படம்
நாட்டுக்கு நாடு, போர் செய்வது, ஆயுதங்களை வாங்கி குவிப்பது,மனித குலத்தின் வெற்றியல்ல! அது அழிவு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இந்தியாவுக்கு நட்பாக இருப்பார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பார்.இதுதான் வெளிநாட்டு அரசியல். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிரவாதிகள் சண்டைகளில், பாகிஸ்தானின் ஏவுகணைகள்,சீனா கொடுத்த ஏவுகணைகள்,மேலும், துரு…
படம்
நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?
நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல்.  இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இத…
படம்
இந்தியா மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் இனி தக்க பதிலடி - பிரதமர் நரேந்திர மோடி.
பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் ஆதாம் பூர் விமானம் தளத்தை அழித்து விட்டதாக பத்திரிகையாளர்களுக்கு செய்தியை கொடுத்தனர்.  அந்த செய்திக்கு எந்த உண்மையும் இல்லை என்று ஆதாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆதாம் பூர் விமா…
படம்
நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் - இஸ்ரோ தலைவர் நாராயணன்.
நாட்டின் எல்லைகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது என்ற தகவலை தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.  மேலும், அவர் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா ப…
படம்
நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
நாட்டில் உழைப்பவர்களுக்கே, உழைப்பின் கூலி கிடைக்காத போது, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் எப்படி காரும்? சொத்தும் ,வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? பிரதமர் மோடி முதலில் இந்த அரசியல் கட்சியினருக்கு உழைக்காமல், இவர்களுக்கு எப்படி சொத்து வருகிறது ? அப்படி வந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டும்…
படம்