பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.
விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நில…
படம்
பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ், அன்புமணியின் குடும்ப கட்சியா? வன்னியர்கள் கேள்வி?
வன்னியர்களில் அடி முட்டாள்களாக இருந்தால், ராமதாஸ் பின்னால் போவார்கள். இல்லை தன்னுடைய சுயலாபத்திற்காக போவார்கள். இல்லை இந்த ஆயிரம், ஐநூரை நம்பி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் வன்னியர் சமூகத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இன்று சுமார் மூன்று கோடி வன்னியர்களின் கல்வி மற்று…
படம்
திமுக ஐடி விங்கினரை ஏ.பி.ஆர்.ஓக்கலாக பணி நியமனம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
செய்தி மக்கள் தொடர்பு துறை! தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், அது அந்த அரசியல் கட்சி துறையாக செயல்படுவது அரசியல் கட்சியினரை நியமனம் செய்கின்ற தவறு. இந்த தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தோம். பிறகு தான் இந்த ஏ பி ஆர் ஓ (APRO) நிய…
படம்
நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.
இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங…
படம்
காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? - நீதித்துறையும், சட்டமும் எதற்கு?
திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் …
படம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்…
படம்