தேர்தல் ஆணையம்! வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர்கள் கொடுக்க சட்டம் கொண்டு வருமா ?
தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வ…
படம்
NEW DELHI: India's economy has collapsed after P Chidambaram scrapped a currency note printing machine to Pakistan when he was the finance minister, according to an intelligence report.
During the Congress regime, hawala money and counterfeit notes were pouring freely into India from abroad. This is the main reason for the decline of the Indian economy. But Pa Chidambaram was talking like a great economist. After the BJP came to power, many foreign investments and assets amassed…
படம்
பா.சிதம்பரம் நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட் அச்சு அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராபாக விற்ற பிறகு ,இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட் .
காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீட…
படம்
DMK is in power! They don't respect the courts, they don't respect the press, all they know is that they have political skills to speak anyway. Is it their newspapers that publish it? Is this the DMK rule?
The DMK government, which did not respect the judgment of Justice Swaminathan, is filing an appeal in the court on behalf of the Hindu Religious and Charitable Endowments Department. The next thing is the newspaper is the newspaper and all the people who tell the truth are not newspapers. Whateve…
படம்
திமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?
நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்க…
படம்
நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .
குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்ச…
படம்