நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.
நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்? அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்…